Wednesday, March 10, 2010

என்ன கொடுமை சார்!!!!!!!!!













இடி சுமையை இறக்கியது இடிதாங்கியிடம்....
இடிதாங்கி இறக்கியது பூமியிடம்....
மனிதனோ இறக்கினான் மனமிடம்....
மனமோ இறக்க மறந்தது யாரிடமும்....
அதற்கே தெரியாது அது ம'ற'த்து போனது ......

No comments:

Post a Comment