Tuesday, April 27, 2010
நிஜம்!!!!!!!!!!
கட்டை(உடல்) எறிந்தால் (உயிர்)காற்றோடு...
மிச்சமுள்ளது (உடல்)மண்ணோடு......
செய்த வினைகள் அவர்களோடு....
Saturday, April 24, 2010
என்னவளுக்காக!!!!!!!!!!
Monday, April 19, 2010
உலக நியதி!!!!
Sunday, April 18, 2010
வலியை தேடி!!!!!!!!!!
அனுபவத்தை(வலியை) ஆறுதலுக்காக(வரிகளாய்)
கிறுக்கினான் கிறுக்கல் கோலமாய், வார்த்தைகள் வரிகளாய்
வரிகள் கவிதையாய், நீர்த்துளி அருவியாய்
கோலத்திற்காக(கவிதைக்காக) கோல(கவிதை)
புத்தகங்களை புரட்டினான்
கோலங்கள் புள்ளியாய், கவிதைகள் வரிகளாய்
வரிகள் வார்த்தையாய், அருவி நீர்துளியாய்...
முன்னே செல்லாமல் புள்ளி.... முற்று புள்ளியானது..
புரிந்தது அவன் ஓவியனல்ல உருவத்தை வரைய
கவிஞனல்ல கற்பனையை கவிதையாக்க..
தாய் பிரசவிக்க கருவேண்டும், கருவுக்கு உருவேண்டும் ,
உருவுக்கு உயிர்வேண்டும், உயிர் இதய துடிப்போடும்
துன்பத்தோடும்(பிரசவ வலியோடும்) வெளிவரவேண்டும்.....
வலிஇல்லாமல் அவனுக்கு வார்த்தையில்லை
வார்த்தை இல்லாமல் அவனுக்கு கவிதை இல்லை...
மலரட்டும்!!!!!!!
வண்டு தேனை உறிஞ்சினாலும்..........
தேனீ தேனை உணர்ந்து சேகரித்தலும்...
இழப்பதே இன்பம் பூவுக்கு தேனை ......
வண்டுடன் வாதிடுவதற்கில்லை வாழ்க்கை.....
மலர்ந்தால் தான் மனம், தேன் சுரப்பதில் தான் சுகம்..
முடிவு புஷ்பம் மலர்வது பூஜைக்கு....
வண்டுடன் வாதிடுவதற்கில்லை.....
பூப்போல் மலரட்டும் நாம் வாழ்க்கை
வண்ணத்து புச்சிகளோடு வாதிடுவதற்கில்லை..
தொடுப்போம் நாம் வாழ்வை மலர்மாலையாய்...
இறைவன் தோள்சேர.....
Thursday, April 15, 2010
Wednesday, April 14, 2010
வேண்டுகோள்!!!!!!!!!
கண்ணீர்!!!!!!!
Tuesday, April 13, 2010
ரோஜா!!!!!!!!!!!!!
Monday, April 12, 2010
கெளரவம்!!!!!!!!!!
Sunday, April 11, 2010
கற்பனை!!!!!!!
Friday, April 9, 2010
அழகு!!!!!!!!
Monday, April 5, 2010
தலைவா!!!!!!!
பணம்......
Friday, April 2, 2010
தலைக்கீழ் !!!!!!!!
Thursday, April 1, 2010
Subscribe to:
Posts (Atom)