
வடிக்கும் சிற்பிக்கே வலியும் ரசனையும்,
சிற்பத்திற்கு அல்ல ரசிக்க ரசிகர்கள், வணங்க பக்தர்கள்....
எழத்து என் சமூக பணி...
என் அனுபவங்கள், எண்ணங்கள்..
உங்கள் ரசனைக்கு....
கருத்தாக, கவிதையாக...
அதன் கருத்தை கவனி...
என்னை கவனிக்காதே....
சிற்பியோ தூசியில் சிற்பமோ கோவிலில்...
சிற்பத்தை கவனி சிற்பியையல்ல...
No comments:
Post a Comment