Saturday, April 24, 2010

என்னவளுக்காக!!!!!!!!!!


உன்னையே கொடுத்துவிட்டாய்....
இனி என்ன கொடுக்க நினைக்கிறாய்...
நான் பிறந்த இன் நாளுக்காக....
கானல் நீராய் கோபமும், இனிக்கும்....
சுனை நீராய்(spring water) சுரக்கும்.......
சுகமான அன்பும் போதுமடி..

1 comment: