Monday, April 19, 2010

உலக நியதி!!!!


பூக்காதவரை ரோஜாவும் முள்தான்.....
பூத்தால் முள்ளும் ரோஜாதான்...
காக்காதவரை கடவுளும் கல்தான்.....
காத்தால் கல்லும் கடவுள்தான்
உணராதவரை நிழலே நிஜம்தான்....
உணர்ந்தால் நிஜமும் நிழல்தான்.....

No comments:

Post a Comment