Wednesday, March 31, 2010
முட்டாள் தினம்!!!!
நானே முட்டாள், என்னை முட்டாளாக்கி ...
நீயும் முட்டளகிவிடாதே!!!!!!!!
AM FOOL,so don't make me fool, then u will become fool..
இதுவும் கடந்து போகட்டும்!!!!!!!!!!!
இருந்தும் இல்லாத உறவுக்கு ஒரு சட்டம், சம்பர்தாயம் ...
அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தத்தை ஆராய்ந்தால் ..
அர்த்தமுள்ள உறவுக்கும், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும் ஆபத்து ..
அர்த்தமற்ற வார்த்தைகளால் அவமானம் மட்டுமே,
புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு புரிந்துகொள் மனமே ....
குறை சொல்லுவதிற்கில்லை குடும்பவாழ்க்கை, குறையை பகிர்ந்துகொள்ள
அவரவருக்கு ஒரு நியாயம் ஒரு தர்மம் சாதிக்கிறார்கள் உப்புநீராக(கண்ணீர்),
உமிழ்நீராக(சண்டை), ஊமையாக(மௌனமாக) முடிவில் சுயநலமாய் ஒரு முடிவு, மற்றவர் நிலையை நினைக்க மனமில்லை நினைத்தாலும் பயனில்லை ....
அவரவர்கென்று வரும்போது அனைவருக்காக அவன்......
அவனுக்கென்று வரும்போது ஒரேகுரல் அனைவரிடமும் அவன் பார்த்துகொள்வான் அவனை ஆண்டவன் பார்த்துகொள்வான்..
ஆண்டவனே ஆண்டியாய் பழனியில் என் செய்வான் இந்த பொம்மைக்கு(அவனுக்கு)...இருப்பினும் ஒரு நேரம் இறைவன் அருளோ
என்று வியக்கும் அளவுக்கு அமைந்தது சில நிகழ்வுகள்
அதிலும் குரைகண்டவருண்டு, பெருமைபட்டவருமுண்டு...
இல்லை என்றால் ஏற்றுகொள்ளும் மனம் எளிதாக.........
இருந்தும் இல்லாமல் போனால் துடிக்கிறது மனம்
வற்றிய குளத்தில் மீனைப்போல சில நிகழ்வுகளை நினைத்து ...
புரிந்தும் புரியாதது போல் சில மனிதர்கள் .........
உணர்ந்தான் மௌனமாக பட்டவை பாடம் என்ற உண்மையை....
இருப்பினும் திருந்த மனமில்லை, திருத்தவும் மனமில்லை
திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை...தன்னை திருத்துவதே கடினம் , பிறரை சாத்தியமா....? .
காட்டு மனிதன் சமூகமாகிவிட்டன், இன்னும் சுமூகமாகவில்லை மனதால்... பொறுப்புடன் விரும்பி ஏற்றான் கடமையை ....
ஆனால் எதிர்பர்கிறான் உரிமையை(யவருக்கும் விட்டுகொடுக்க வேண்டிய அவசியமில்லாததால்)...
முடிவில் இதுவும் கடந்து போகட்டும் இறுதிவரை............
BAD WORDS ARE WORTH NOTHING, BUT CONSEQUENCES ARE MUCH..
Saturday, March 27, 2010
காதலும், ஊடலும்...
காதலை வெறுப்பவனும் அல்ல ...
ஊடலை ரசிப்பவனும் அல்ல .....
இரண்டிலும் அர்த்தமுண்டு ....
காதலின் வடிகால் ஊடல்.....
காதலென்றால் உதடுகள் கூட கலப்பதில்லை....
காதல் கற்பனையும், ஒப்பனையும் நிறைந்தது,
அதில் எதுவும் நிகழும் ....
அதனால்தான் காதலர்கள் விலகுகிறார்கள்....
உண்மையானால் இருமனம் கலக்கிறது திருமணமாக...
இல்லையேல் மீண்டும் பிரிகிறது...
மனிதனின் மனது கவிஞனின் வரிகளை போல
அனைத்துக்கும் அர்த்தம் கற்பிக்கும் ...
வரிகள்(வார்த்தை) மாறும், வடு மாறாது ...
உன் வடுவை(உன் அனுபவத்தை) ஏற்றுகொள்..............
Thursday, March 25, 2010
திருமணம்!!!!!!!!
Monday, March 22, 2010
Sunday, March 21, 2010
தத்துவங்கள்!!!!!!!!!!!
Saturday, March 20, 2010
காலம் !!!!!!!!!!!!!
Friday, March 19, 2010
அனுபவம்!!!!!!!!!!!!
Wednesday, March 17, 2010
நல்ல சிந்தனை !!!!!!!!!!!!
Tuesday, March 16, 2010
பாட்டி!!!!!
அவனோ சிறுவன் செல்வதற்கு ஒரே உறவு(அவள்), வார
விடுமுறையில் விளையாட்டே கதி நண்பர்களுடன் ...
மதிய உணவு அவனுக்காக புட்டுடன் செலவிற்கு ஒற்றை
ரூபாய் நாணயம் ......
சிறுது காலம் நகர்ந்தது சில உறவுகளால், வேலையால்
அவளை காண இயலாத சூழல் ...
இடையில் திருமணம், முகம் காண முயற்ச்சிபதற்குள்
மூச்சே நின்றது முகம் காணாமலே....
வயதானதால் சற்றே வலியின் தாக்கம் குறைவாய் வருத்த படாத
வாலிப சங்க தலைவனாய் பணியில் அன்று......
ஆனாலும் சிறு வருத்தம்(உள்ளத்தில்) சற்றும் எதிர்பாராத மரணம்
மாண்டவர் மீண்டதில்லை உலகில் அவள் நினைவில் கிறுக்கிய
பேராண்டி!!!!!!!!!
வயசு!!!!!!!!!!!
அவனுக்கோ நான்கு கழுதை வயசு.....
முதல் கழுதை சிறு வயசு ஏதும் அறியாமலே சென்றுவிட்டது ....
இரண்டாவது கழுதை விளையாட்டாக ஓடிவிட்டது ...
முன்றாவது கழுதை சற்றே முயற்சித்தும், முனங்கியும்
முடிவில் பட்டம் பெற்றது ...
நான்காம் கழுதை தன்னை மறந்து சில நன்மைகள் பிறருக்காக (உலகம் அறியாமல்) ...
முடிவில் சற்றே நிமிர்ந்து உலகை எட்டி பார்த்தது ....
அப்போது தான் அறிந்தது தான் பொதி சுமக்கும் கழுதையல்ல...
தன் மழலை சவாரியை சுமக்க தயாராகும் குதிரை என்று.....
Friday, March 12, 2010
வரையறை
துணைவி
Thursday, March 11, 2010
காதலர்கள்
தெளிவு
யதார்த்தம்
வாழ்க்கை
Wednesday, March 10, 2010
உறவு
என்ன கொடுமை சார்!!!!!!!!!
சுயநலம்
Tuesday, March 9, 2010
Subscribe to:
Posts (Atom)