
காதலை வெறுப்பவனும் அல்ல ...
ஊடலை ரசிப்பவனும் அல்ல .....
இரண்டிலும் அர்த்தமுண்டு ....
காதலின் வடிகால் ஊடல்.....
காதலென்றால் உதடுகள் கூட கலப்பதில்லை....
காதல் கற்பனையும், ஒப்பனையும் நிறைந்தது,
அதில் எதுவும் நிகழும் ....
அதனால்தான் காதலர்கள் விலகுகிறார்கள்....
உண்மையானால் இருமனம் கலக்கிறது திருமணமாக...
இல்லையேல் மீண்டும் பிரிகிறது...
மனிதனின் மனது கவிஞனின் வரிகளை போல
அனைத்துக்கும் அர்த்தம் கற்பிக்கும் ...
வரிகள்(வார்த்தை) மாறும், வடு மாறாது ...
உன் வடுவை(உன் அனுபவத்தை) ஏற்றுகொள்..............
No comments:
Post a Comment