Wednesday, March 10, 2010

சுயநலம்


விட்டில் பூச்சியின் வெளிச்சம் போதும் என்றான்,
அவன் உழைத்த போது...
சூரியனே போதாது என்கிறான் மற்றவரை உறிஞ்சும் போது..

No comments:

Post a Comment