Tuesday, March 16, 2010

பாட்டி!!!!!


அவனோ சிறுவன் செல்வதற்கு ஒரே உறவு(அவள்), வார
விடுமுறையில் விளையாட்டே கதி நண்பர்களுடன் ...
மதிய உணவு அவனுக்காக புட்டுடன் செலவிற்கு ஒற்றை
ரூபாய் நாணயம் ......
சிறுது காலம் நகர்ந்தது சில உறவுகளால், வேலையால்
அவளை காண இயலாத சூழல் ...
இடையில் திருமணம், முகம் காண முயற்ச்சிபதற்குள்
மூச்சே நின்றது முகம் காணாமலே....
வயதானதால் சற்றே வலியின் தாக்கம் குறைவாய் வருத்த படாத
வாலிப சங்க தலைவனாய் பணியில் அன்று......
ஆனாலும் சிறு வருத்தம்(உள்ளத்தில்) சற்றும் எதிர்பாராத மரணம்
மாண்டவர் மீண்டதில்லை உலகில் அவள் நினைவில் கிறுக்கிய
பேராண்டி!!!!!!!!!

No comments:

Post a Comment