Saturday, March 20, 2010

காலம் !!!!!!!!!!!!!


காலம் மௌனமாய் விடையளித்தது சில புரியாத புதிர்களுக்கு......
அப்பாவிடம் வினவினான் அப்பாவின் திருமண புகைப்படத்தில்
அவன்(நான்)எங்கே என்று...
புரிந்தது காலத்தின் அருமை அவன் மகன் வினவும்போது....
மௌனமாய் முயற்சிக்கிறான் பல
புதிர்களுக்கான விடையை(காலத்துடன்)..........

No comments:

Post a Comment