Tuesday, March 16, 2010

வயசு!!!!!!!!!!!


அவனுக்கோ நான்கு கழுதை வயசு.....
முதல் கழுதை சிறு வயசு ஏதும் அறியாமலே சென்றுவிட்டது ....
இரண்டாவது கழுதை விளையாட்டாக ஓடிவிட்டது ...
முன்றாவது கழுதை சற்றே முயற்சித்தும், முனங்கியும்
முடிவில் பட்டம் பெற்றது ...
நான்காம் கழுதை தன்னை மறந்து சில நன்மைகள் பிறருக்காக (உலகம் அறியாமல்) ...
முடிவில் சற்றே நிமிர்ந்து உலகை எட்டி பார்த்தது ....
அப்போது தான் அறிந்தது தான் பொதி சுமக்கும் கழுதையல்ல...
தன் மழலை சவாரியை சுமக்க தயாராகும் குதிரை என்று.....

No comments:

Post a Comment