Sunday, April 18, 2010

மலரட்டும்!!!!!!!


வண்டு தேனை உறிஞ்சினாலும்..........
தேனீ தேனை உணர்ந்து சேகரித்தலும்...
இழப்பதே இன்பம் பூவுக்கு தேனை ......
வண்டுடன் வாதிடுவதற்கில்லை வாழ்க்கை.....
மலர்ந்தால் தான் மனம், தேன் சுரப்பதில் தான் சுகம்..
முடிவு புஷ்பம் மலர்வது பூஜைக்கு....
வண்டுடன் வாதிடுவதற்கில்லை.....
பூப்போல் மலரட்டும் நாம் வாழ்க்கை
வண்ணத்து புச்சிகளோடு வாதிடுவதற்கில்லை..
தொடுப்போம் நாம் வாழ்வை மலர்மாலையாய்...
இறைவன் தோள்சேர.....

No comments:

Post a Comment