உன்னுள் கரைத்தேன் என்னை கருவாகினாய்,...
உருவாக்கினாய்,உயிராக்கினாய் நம்மை....
நம் உயிராக்கினாய்...
ஊரே தெரிக்கட்டும் அவன் குரும்பை கண்டு மழலையில் .....
உலகே வியக்கட்டும் அவன் திறமையைகண்டு இளைமையில்...
அவனே உணரட்டும் அவன் வாழ்ந்த வாழ்க்கையின்......
அர்த்தத்தை முதுமையில்...
so cute baby.....
ReplyDelete